தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .
தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு . தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் உபரி நீர் செல்லும் உப்பாத்து ஓடையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் விவசாயிகளுக்கு  பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குளத்தை சுற்றி …
Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சூறைக்காற்றால் வாழைபயிர் சேதம் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம். காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
தூத்துக்குடியில் நேற்று திடிரென்று வீசிய சூறைக்காற்று விசியது.கோரம்பள்ளம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தன இந்த நிலையில் அத்திமரபட்டி,காலான்கரை,வீரநாயக்கன்தட்டு ,முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதிகளில் வீசிய பேய்…
Image
தூத்துக்குடியில் பழைய தங்கம் சேதாரம் என ஏழைகளிடம் பணம் பறிக்கும் நகைக்கடைகள் !
சாமானிய மக்கள் தங்கள் உழைப்பில் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு குண்டு மணி தங்கமாவது காதில் மூக்கில் ஜொலிக்க வேண்டும் என நகைக்கடைகளில் நகை வாங்க வருகின்றனர் .பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பிள்ளைக்களின் வருங்காலங்களை மனதில் வைத்து இருக்கின்ற பணத்திற்கு நகை வாங்குகின்றனர் மீண்டும…
Image
தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்”: மே தின நாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!
ஒருபுறம் கொரோனா பேரிடர், மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் பக்கம் தி.மு.க எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் …
Image
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி கோரிய மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!- உயர்நீதிமன்றம்!'
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி கோரிய மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!- உயர்நீதிமன்றம்!'
தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது !
தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ! கொரானா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது இந்தநிலையில் மக்கள் வேலைக்கு போகமுடியாமலும்  போதிய உணவு கிடைக்காமலும்  ஏழை மக்கள் சிரமப்பட்டு வ…
Image